5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது

2022ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது இந்நிலையில் அதிகமானவர்கள் சித்தியடைந்திருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை காட்டுகிறது  அந்த வகையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது செய்திக்கு குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது www.doenets.lk


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.