அகில இலங்கை காங்கிரஸ் அதிக சபைகளை வென்றெடுக்கும் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை

 நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்தும் சஜித் பிரேமதாஸாவுடைய ஐக்கிய மக்கள் சக்தியோடும் இணைந்து பல மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது இந் நிலையில் கட்சியின் தலைவரான ரிஷாட் பதியுதீன் அவர்கள் சென்ற உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியை போல இம்முறையும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இரட்டிப்பான வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்  இதற்கான மக்கள் விருப்பமும் அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவித்தார்


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.