BREAKING: ரயில் ஊழியர்கள் குறித்து போக்குவரத்து அமைச்சு எடுத்த அதிரடி தீர்மானம்..!


 ரயில்வே திணைக்களத்திலுள்ள அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.


இன்று முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்த பின்னணியிலேயே போக்குவரத்து அமைச்சு இந்த அறிவிப்பை பிறப்பித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.