‘வெளிநாட்டு நம்பிக்கை மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது’
“நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கி, குறைந்த வருமானம் பெறுபவர்களைப் பாதுகாப்பது அவசியம். அந்நியச் செலாவணி பிரச்சினை மோசமடைந்ததால், வெளிநாட்டு கடன் தொடர்பான வட்டியை செலுத்த முடியவில்லை.
முதல் தடவையாக இவ்வாறானதொரு நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Post a Comment