இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்


 காலையில் ஜனாதிபதிக்கு எதிராக சண்டைப் பேச்சுக்களை நடத்தும் சஜித், இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாக்குமாறு கூறி அழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த வருடமும் இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு யாலக்குச் சென்று யானைகளைப் பார்த்து ஓய்வெடுப்பதே சஜித் பிரேமதாசவின் இப்போதைய நம்பிக்கை என்றும் ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பற்றி அறிந்த அனைவரும் சஜித்துடன் இருந்தாலும் அவர்களின் இதயத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவே இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.