தலைவரின் கோரிக்கையை உதைத்த ராஜித..


 தாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் அறிக்கை விடுக்குமாறு அக்கட்சியின் தலைவர்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தலைமையின் கோரிக்கையின் பேரில் அந்த அறிக்கையை வெளியிடுவதற்குப் பதிலாக அவ்வாறான அறிக்கையை வெளியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சில இடங்களில் தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கட்சியின் கருத்தை மீறி ராஜித சேனாரத்ன செயற்படுவதால் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் விரக்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி மாற்றம் பற்றிய தகவல்களின் அடிப்படையில் கட்சியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதாக அறிக்கைகளை வெளியிடுமாறு அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.