வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது


வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்

புல்மோட்டை – கொக்கிளாய் குளக்கரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்த பகுதியினைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 14 டெட்டனேட்டர்கள், 4 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் 15 அடி நீள சேவா நூல் ஆகியவையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.