யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்


 யாழ்ப்பாணம் - ஓட்டுமடம், பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனை

32 வயதுடைய குறித்த சந்தேகநபர் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர் உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.