உருளைக்கிழங்கு Chips பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில்
உருளைக்கிழங்கு Chips பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது.
20மில்லியன் ரூபாய் நிதி பங்களிப்புடன் அரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தால் மிகப்பெரிய சந்தைக்குள் இலங்கை செல்வதற்கு வழிசமைக்கும். உலகளவில் உருளைக்கிழங்கு Chips வர்த்தகத்தின் மொத்த பெறுமதி சுமார் 30பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது.
சுமார் 21 பில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு Chips இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment