2023 ஆசிய கோப்பைக்கு தெரிவான ஆறு அணிகள்

 இந்த வருடம் நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆறு அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கை நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளே இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளன.



இரு குழுக்களாக களமிறக்கம்

இந்த ஆறு அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் களமிறங்கவுள்ளன.

இந்தபோட்டிகள் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

2023 ஆசிய கோப்பை அனைத்து அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாகும்.

ஏனெனில் இது ஆசியாவின் சிறந்த அணிகளுக்கு எதிராக தங்களை சோதிக்கும் மற்றும் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் வாய்ப்பாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்ப்படுகின்றது.

 குழு ஏ (Group A) குழு பி (Group B)
இந்தியா 
இலங்கை
 நேபாளம்
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
பங்களாதேஷ்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.