மன்/அல்-அஸ்ஹர் தேசியப்பாடசாலையில் கால்கோள் விழா

 மன்/அல்-அஸ்ஹர் தேசியப்பாடசாலையில் கால்கோள் விழா இன்று (04.05.2023) காலை 08:30 மணியளவில் நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் ஜனாப். M. Y. மாஹிர் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் வலய உதவிக் கல்வி பணிப்பாளர் (ஆரம்ப பிரிவு )கலந்துகொண்டதோடு பாடசாலையின் ஆசிரியர்கள்,உப்புக்குளம் மற்றும் மூர் வீதி ஆரம்ப பாடசாலை ஆசிரியைகள்,பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தரம் ஒன்று மாணவர்கள் புதிதாக பாடசாலைக்கு இணைந்த மாணவர்களை பூக்கோத்து கொடுத்து வரவேற்றதுடன் குழுப்பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.








No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.