சனல் 4 தொடர்பிலான இரண்டு நாள் விவாதம்: பயனற்ற செயல் என்கிறார் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ

 வெளிநாட்டு நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் புதிய சுயாதீன விசாரணையை மேற்கொள்ளாது சனல் 4,தொடர்பிலான இரண்டு நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படுவது பயனற்ற செயலாகும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். 



ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் மற்றொரு விவாதம் நடத்துவது உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான சாட்சியங்களை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி, குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கமளித்தமை, பயனுள்ள செயற்பாடல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.