விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் MP பிணையில் விடுதலை.

 விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


காலி நீதவான் நீதிமன்றம் முன்னாள் எம்.பி.க்கு பிணை வழங்கியுள்ளது.

தலா ரூ.50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் ரூ.50,000 பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணை  வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்த விசாரணை பெப்ரவரி  02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.