பல ஆண்டுகள் சிறையிலிருந்த 39 பலஸ்தீன் அப்பாவிகள் இதுவரை விடுதலை...!

 பல ஆண்டுகள் சிறையிலிருந்த 39 பலஸ்தீன் அப்பாவிகள்





இதுவரை விடுதலை


13 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் நேற்று விடுதலை செய்ததை தொடர்ந்து 39 பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய இராணுவத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


கத்தார் இரு தரப்புடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து 100 இஸ்ரேலியர்களை விடுதலை செய்வதற்க்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 100 பேருக்கு பதிலாக 300 பலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்ட நிலையில் 4 நாள் யுத்த நிறுத்தம் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.