நிருவாகக் காரியாலயம் திறந்து வைப்பு






புத்தளம் றிஷாத் பதியுதீன் மஹாவிதத்தியாலயத்தின் நிருவாகக் காரியாலயம் தனிநபர்களின் நன்கொடையின் மூலமாக சுமார் 2.5 மில்லியன ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு

 இன்று (22/11/2023 ) புத்தளம் வலய கல்விப்பணிப்பாளர்  A.H.M. அர்ஜுனா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.


மேலும் பாடசாலையின் அதிபர்  A.A.M. பெளசின் அவர்களால் வலய கல்விப்பணிப்பாளர்  A.H.M. அர்ஜுனா அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.


அத்தோடு அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.


22/11/2023

கரீம் எ. மிஸ்காத்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.