சா/த பரீட்சை பெறுபேறு தொடர்பான அப்டேட்
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
மேலும், 2023 க.பொ.த. சாதார தரப் பரீட்சையை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Post a Comment