ஸ்ரீ ரங்காவுக்கு பிணை


வவுனியா-செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கின் சாட்சி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


 பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த மார்ச் மாதம் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கைது செய்யப்பட்ட அவர் கடந்த எட்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில், குறித்த வழக்கு மீதான விசாரணை நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவருக்கு பிணை வழங்குவாதாக வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.