நினைவேந்தலில் சர்ச்சைக்குரிய ஆடை அணிந்த இளைஞன் கைது
விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம், அதன் தலைவர் பிரபாகரன் ஆகியோரது படங்கள் பொறித்த ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் யாழ்ப்பணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment