மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
நுணாவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கியத்தை அடுத்து ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அங்கு அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது
Post a Comment