என்னை சுகாதார அமைச்சராக்கினது முற்றாக அழிக்கவே

 2010ஆம் ஆண்டு தான் சுகாதார அமைச்சராக தன்னை நியமித்தது தன்னை முற்றாக அளிக்கவே என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



சுகாதார அமைச்சர் தம்மை சிக்கலில் மாட்ட முயன்றாலும், தான் ஜனாதிபதியாக வந்ததாகவும், அந்த உண்மையை புதிய சுகாதார அமைச்சருக்கும் நினைவூட்ட வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் செலவு தலைப்புகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மோசடி மற்றும் ஊழலுக்கு பெயர் போனது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.