IPL தொடரில் இருந்து வனிந்து ஹசரங்க மற்றும் பானுக ராஜபக்ச நீக்கம்

 2022 ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 கோடி ரூபாவிற்கு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் வாங்கியது.2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக, தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் நீக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணிகள் இன்று அறிவித்தன.



இதன்படி, சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்கவை தமது அணியில் இருந்து நீக்குவதற்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 கோடி ரூபாவிற்கு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் வாங்கியது.இதன்படி வனிந்து ஹசரங்க குறித்த ஆண்டில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக பதிவு செய்யப்பட்டார்.

இதேநேரம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து பானுக ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.