டயானா, சுஜித், ரோஹன ஆகியோருக்கு எதிரான பிரேரணை 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பாராளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அதன்படி, பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளனர்.
இதன்படி, 56 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment