அதிகரிகளே உங்கள் பார்வை இப்பாடசாலை மீது திரும்புமா?

 மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேச பாடசாலையான










தி/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயம்.
இம்முறை வெளியாகிய.க.பொ.த.(சா/த) பெறுபேற்றில் வலயத்திலேயே 100% சித்தியைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக முன்னணி அடைவைக் காட்டும் பாடசாலை.
இப்பாடசாலை கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு போன்ற பாடங்களுக்கான பற்றாக்குறையுடன் மட்டுமல்லாமல் வள ரீதியாகவும் பாரிய சவால்களுடன் சாதிக்கும் பாடசாலையின் பக்கம் உங்கள் பார்வையைக் கொஞ்சம் திருப்புங்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.