NPP போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

 

சற்று முன்னர் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமை, நாட்டில் நிலவும் ஏனைய பிரச்சினைகளுக்கு எதிராக இன்று (04) காலை தேசிய மக்கள் சக்தியின் (NPP) மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற வீதியூடாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது கலகத்தடுப்பு பொலிஸார் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.